மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்லூரியின் ஆசிரியரகள் அனைவரும் "ஆளுக்கொரு புத்தகம் அன்பளிப்புச் செய்வோம்" நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் ஆசிரியர் வாண்மை விருத்திக்குத் தேவையான மிகப் பெறுமதியான நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்த நிகழ்வு கல்லூரியின் அதிபர் ஏ.எம்.நௌஸாத் தலைமையில்
இன்று (06.10.2023) நடைபெற்றது.