கல்வி | கல்வி | 2020-12-02 20:11:13

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கும் விடுமுறை

புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரே ​தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் சீரற்ற காலநிலை காரணமான கிழக்கு மற்றும் வட மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts