கல்வி | கல்வி | 2019-05-17 23:31:22

பரீட்சைகள் திட்டமிட்படி நடக்கும்

பரீட்சைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார். 

இம்முறை கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார். 

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி இடம்பெறும். இதேவேளை, டிசம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் கல்லி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts