கல்வி | சமூக வாழ்வு | 2019-04-22 15:00:39

15 ஆண்டுகளின் பின்னர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழக பழைய மாணவர்கள் ஒன்று கூடல்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  

இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 2002/2002A கல்வியாண்டு பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்த குடும்ப ஒன்று கூடல் சுமார் 15 ஆண்டுகளின் பின்னர்  (20.04.2019) பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது கலை கலாசார நிகழ்ச்சிகள் சிறுவர் விளையாட்டுக்கள் என பல நிகழ்வுகள் நடைபெற்றன.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts