(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அஷ்ஷெய்க் ஆர் நுவீஸ் மக்கி அவர்கள் மொழிபெயர்த்த மறுமை நாளின் சிறிய பெரிய அடையாளங்களை உள்ளடக்கிய ”உலக முடிவு” எனும் நூல் மருதமுனை கலாசார மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிறு (07/04/2019) அன்று மஃரிப் தொழுகையை தொடர்ந்து வெளியீடு செய்யப்பட இருக்கிறது.
இந்நூல் நடந்து முடிந்த நடந்துகொண்டிருக்கின்ற நடக்க இருக்கின்ற மறுமை நாளின் அடையாளங்களை சமகால நிகழ்வுகளோடு ஒப்பிட்டு வாசிப்போரின் உள்ளங்களை தொடக்கூடிய அழகிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
எனவே இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நூலாசிரியர் அழைப்பு விடுத்துள்ளார்.