டோக்கியோ சிமந்து நிறுவனம் ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்ட விற்பனை முகவர்களுக்கான ஒருநாள் சுற்றுலா மற்றும் பரிசு வழங்கும் நிகழ்வு (09.08.2019) பாசிக்குடா அமாயா விடுதியில் நடைபெற்றது. நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் எஸ்.செல்வக்குமார் உட்பட மாவட்ட விற்பனை பிரதிநிதிகள், முகவர்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர்