பாடசாலகைளுக்கிடயைிலான உதைபைந்தாட்ட சுற்றுப்போட்டியில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் 18 வயதிற்குட்பட்ட அணியினர் கல்முனை வலயமட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இறுதிப் போட்டியில் பெரிய நீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலய அணியினரை (02:00) என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் அணியாக தெரிவானது.