பிராந்தியம் | சமூக வாழ்வு | 2023-03-11 04:32:11

33 ஆண்டுகளுக்குப் பின் நண்பர்களின் ஒன்று கூடலும் சாதனையாளர்களான தம் பிள்ளைகளை கௌரவிப்பும்!!

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் 1990ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதிய நண்பர்கள் 33 வருடங்களுக்குப் பிறகு சாய்ந்தமருது சீ பிறிஸ் ரெஸ்ட்டூரண்டில் அன்மையில் ஒன்று கூடினார்கள்.

இதன் போது பரஸ்பர நற்பை ஆளுக்காள் பரிமாரிக்கொண்டதுடன் இன் நண்பர்களின் பிள்ளைகளுள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியர், O/L பரீட்சை எழுதி A/Lக்கு தகுதி பொற்றவர் தரம்  5 புலமைப்பரிசில் பரீட்சையில்  திறமை. காடடியவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts