இன்று இரவு எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
TM News