ஏ.பி.எம்.அஸ்ஹர் எம்.எம்.ஜெஸ்மின்
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலைக்கு டாக்டர் ஜெமில் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் றிஸான் ஜெமிலினால் இரண்டரலட்சம் ரூபா பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்ட சி .சி டி.வி கமராக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் எம் ஐ ஜாபிரிடம் கையளிக்கப்பட்ட இந் நிகழ்வில் வைத்தியசாலை நிர்வாகிககள் சி.சி.டி.வி கமராக்களை கையளிப்பதை கானலாம்