கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உத்தியோகபூர்வமாக தடுப்பூசியை வழங்கி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர். எம். அஸ்மி தலைமையில் கல்முனை அல்- பஹ்ரியா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
TM News