உள்நாடு | சமூக வாழ்வு | 2020-12-26 14:07:59

மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்மா பள்ளிவாசலில் துஆ பிராத்தனை !!

(ஹுதா உமர்)

கடந்த 2004 டிசெம்பர் 26 ம் திகதி உலகை உலுக்கிய சுனாமி அனர்தத்தில் மரணித்த உறவுகளுக்காக துஆ பிராத்தனை செய்யும் நிகழ்வு சுகாதார வழிமுறைகளை பேணி மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்த துஆ பிரார்த்தனை நிகழ்வில் அந்-நூர் ஜூம்மா பள்ளிவாசல் பேஷ்இமாம் மெளலவி ஏ.ஆர்.எம் சப்ராஸ் (ஸஃதி) மரணித்த உறவுகளுக்காக துஆ பிராத்தனை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts