(ஒலுவில் ஆதிக்)
கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இளைஞர்கள் ஏற்பாட்டில் இன்று (25) ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்பாக இப் போராட்டம் இடம் பெற்றது
ஜனாஸா எரிப்புக்கு எதிரான கண்டன போராட்டத்தில் பெருந்திரளான பொது மக்கள மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு தமது கண்டனங்களை தெரிவித்தனர்.