உள்நாடு | சமூக வாழ்வு | 2020-12-22 17:14:37

கிழக்கில் அடைமழை காரணமாக தாழ்நில பிரதேசங்களில் வெள்ளம் !

(ஹுதா உமர்)

கிழக்கு மாகாணத்தில் கடந்த 3 தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக அம்பாறை, மாவட்டத்தின் சில பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தாழ் நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளை விட்டும் வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பரவலாக பரவி வரும் இக்காலகட்டத்தில் மக்கள் மிகப்பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts