மட்டக்களப்பிலிருந்து கொலோனாவவுக்குச் சென்ற எண்ணெய் ரயில், நேற்று (02) பிற்பகல் வெலிகந்த பகுதியில் காட்டு யானை மீது மோதி விபத்துக்குள்ளானது.
TM News