இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 485 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 15,447 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
TM News