உள்நாடு | சமூக வாழ்வு | 2020-11-25 20:42:34

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 485 பேர் பூரண குணம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 485 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 15,447 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts