கல்வி | சமூக வாழ்வு | 2020-11-19 16:17:40

மருதமுனையில் ஆகக்கூடுதலான புள்ளிகளை பெற்ற முதல் நிலை மாணவி - செய்னப் அய்னா 

 (ஏ.எல்.எம்.ஷினாஸ்)            

அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மருதமுனை அல்- மதீனா வித்தியாலய மாணவி எம்.ஆர். செய்னப் அய்னா  185 புள்ளிகளைப் பெற்று மருதமுனையில் முதல் நிலையை பெற்றுள்ளார்.
இவர் மருதமுனை ஏஏ.எம்.றஊப்டீன், ஆர்.யூஹானா ஆகியோரின். புதல்வியாவார்

இவருக்கு மருதமுனை பிரதேச மக்களும் கல்வி அதிகாரிகளும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர் 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts