(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மருதமுனை அல்- மதீனா வித்தியாலய மாணவி எம்.ஆர். செய்னப் அய்னா 185 புள்ளிகளைப் பெற்று மருதமுனையில் முதல் நிலையை பெற்றுள்ளார்.
இவர் மருதமுனை ஏஏ.எம்.றஊப்டீன், ஆர்.யூஹானா ஆகியோரின். புதல்வியாவார்
இவருக்கு மருதமுனை பிரதேச மக்களும் கல்வி அதிகாரிகளும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்