வெளிநாடு | சமூக வாழ்வு | 2020-08-31 19:27:41

இஸ்லாமியர்களின் இறை இல்லங்களின் மீதுதாக்குதல் நடத்தியவன் இனி வாய் திறக்க எந்த உரிமையும் இல்லை நியுஸ்லாந்து பிரதமர்

நியுஸ்லாந்து நாட்டில் இரு இறை இல்லங்கள் மீது தாக்குதல் நடத்திய கொடியவனுக்கு சில தினங்களுக்கு முன் நியுஸ்லாந்து நீதிமன்றம் வாழ்நாள் சிறை தண்டனையை வழங்கி சாகும் வரை சியைில் தான் இருக்க வேண்டும் என்றும் அவருக்கு எவ்வித கருணையும் காட்ட முடியாது என்றும் தீர்ப்பளித்தது

இந்த தீர்ப்பு பற்றி கருத்து கூறிய நியுஸ்லாந்து பிரதமர் புனித தலங்களான இரு இறைஇல்லங்களின் மீது தாக்குதல் நடத்தியவனுக்கு இனிமேல் வாய்திறந்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் வாழ்நாள் முழுவதையும் சிறையில் தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts