(எம்.எஸ்.ஆதிக்)
அந் - நூர் சரடி அஸோஸியேசன் நிதியுதவியின் கீழ் ஒலுவில் கப்பானி பள்ளிவாசலில் நிர்மாணிக்கப்பட்ட குடி நீர் இணைப்பு வசதியினை
திறக்கும் நிகழ்வு (30) அன்று பள்ளிவாயலின் தலைவர் ஜ.எல் .சுல்பிக்கார் தலைமையில் இடம் பெற்றது இதன் போது அந் நூர் சரடி அஸோஸியேசனின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எம் .எஸ் றினோஸ் கலந்து சிறப்பித்தார்