(ஏ.எச்.எம்.றிகாஸ்)
தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட குதிரைச் சின்ன 3ம் இலக்க வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களுக்கும் சாய்ந்தமருது – மாளிக்கைகாடு வர்த்தக சமூகத்தினருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.