பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-04-15 06:48:28

பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளி வாசலின் ஏற்பாட்டில் ,நிவாரணம் கையளிக்கும் நிகழ்வு.!

(ஒலுவில் ஆதிக்)

பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளி வாசலின் ஏற்பாட்டில் ஊர் ஜமாஅத்தார்களிடம் அறவீடு செய்த நிவாரணத்தை கையளிக்கும் நிகழ்வு 2020.04.14 அன்று ஜும்ஆ பெரிய பள்ளி கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது..

இந் நிகழ்வில் அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் MACA.நஷீல் அவர்களுடன் பாதுகாப்பு படையின் பொறுப்பதிகாரி உட்பட பள்ளிவாயல்களின் தலைவர்கள், நிருவாக உறுப்பினர்கள் மற்றும் திராய்கேணி மாரியம்மன் கோவில் தலைவர் திரு.கார்த்திகேசு அவர்களும் கலந்துகொண்டு பொது மக்களுக்கான நிவாரண பொதிகளை பெற்றுக்கொண்டனர்..

பாலமுனை பெரிய ஜும்மா பள்ளிவாயலின் தலைமையின் கீழ் தானா அல்புசைரி ஜும்ஆ பள்ளி, றியாழுல் ஜன்னா ஜும்ஆ பள்ளி, ஏனைய பள்ளிவாசல்கள், சகாத் நிதியம் மற்றும் ஜம்இய்யத்துல் உலமா என்பன இணைந்து செயற்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts