(ஊடகப்பிரிவு)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால், வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட நூலகத்துடன் கூடிய தொழில்நுட்பத் தொகுதி, நேற்றுமுன்தினம் 07 ஆம் திகதி அன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.