(எம்.என்.எம்.அப்ராஸ்)
72வது சுதந்திரதினத்தை முன்னிட்டு
கிழக்கு இளைஞர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திரதின நிகழ்வுகள் அமைப்பின் ஸ்தாபக தலைவர் தானிஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் மாளிகைக்காடு சபீனா வித்தியாலயத்தில் இன்று (04) இடம்பெற்றது.
இதன் போது மதரசா மாணவர்களுக்கு அல் குர்ஆன்அன்பளிப்பாக வழகங்கப்பட்டடதுடன் நிர்வாக உறுப்பினர்கள் அதிதிகள் நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இதில் அரசியல்
பிரமுகர்கள் ,கல்விமான்கள் ,
அமைப்பின் அங்கத்தவர்கள் இளைஞர் யுவதிகள் , நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.