காலி திவித்துரை விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயத்தில் (11)வெள்ளியன்று பாடசாலை அதிபர் இரா.சிறிகிருஸ்ணன் தலைமையில் பாடசாலையின் பிரதானமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். மாணவர்,ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிளும் நடைபெற்றது.