மகாபாரத இதிகாசத்தை மையமாக கொண்டு பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவருகின்றது. 18 தினங்கள் நடைபெறும் உற்சவங்களில் இன்று 16 ஆம் நாள் வனவாசம் செல்லும் நிகழ்வு நடைபெற்றது
TM News