உள்நாடு | அரசியல் | 2019-06-04 00:30:43

புதிய ஆளுனர்கள் நியமனம்!

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் ராஜினாமா செய்யப்பட்டதை தொடர்ந்து இரு மாகாணங்களுக்கும் புதிய ஆளுனர்கள் நியமனம்!

மேல் மாகாண ஆளுனராக முன்னால் கொழும்பு மாநகர முதல்வர் AJM முஷம்மில்,
கிழக்கு மாகாண ஆளுனராக சுதந்திரக் கட்சி முன்னால் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச ஆகியோர் நியமனம் நியமனம் பெறவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து வெளிவரும் சில தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts