வெளிநாடு | குற்றம் | 2019-03-15 16:29:49

நியூசுலாந்தின் கிறிச்சேர்ச்சில் ஜும்மா தொழுகையில் இருந்த முஸ்லிம்கள் மீது ஆயுத தாரிகளால் தாக்குதல்

இன்று வெள்ளிக்கிழமை நியூசுலாந்தின் கிறிச்சேர்ச்சில் இரு பள்ளியில் ஜும்மா தொழுகையில் இருந்த முஸ்லிம்கள் மீது ஆயுத தாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் 49 பேர் கொல்லப்பட்டும் பலர் படுகாயம் அடைந்தும் இருப்பதாக ஆரம்ப தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது.

இந்த துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு அருகில் பங்களாதேஸ் கிரிக்கட் அணியினர் தற்போது இவர்கள் உடனடியாக நாடு திரும்ப பங்களாதேஸ் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

விசாரணை தொடர்வதாக நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.

உயிர் இழந்த, காயப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். மிலேட்சத்தனமான இந்த தாக்குதலை TM News ஊடக வலையமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts