பாறுக் ஷிஹான்
கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை(15) 4 மணியளவில் சமூக சேவகர் எம்.எம்.எம். நிபாஹீர் தலைமையில் வரவேற்புரையுடன் ஆரமபமான இந்நிகழ்வில் புத்தளம் காஸிமிய்யா மத்ரஸாவின் உஸ்த்தும் அ . நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் ஜம்இய்யத் சவ்துலு தலைவருமான அஷ்ஷெய்ஹ் ஜூனைத் மஹ்மூத் ( காஸிமி மதனி) சிறப்பு விருந்தினராகவும் விஷேட அதிதியாக கலந்து கொண்டார்.