பாறுக் ஷிஹான்
யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் உள்ள வயல் கிணற்றுக்குள் இருந்து சுமாா் 5 அடி நீளமான இரு நாக பாம்புகளை விவசாயிகள் மீட்டுள்ளனா்.
பாதுகாப்பாக சனிக்கிழமை(9) மீட்கப்பட்ட குறித்த பாம்புகள் பின்னர் அயலில் உள்ள காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விடுவிக்கப்பட்டுள்ளன.
நெல் அறுவடை காலத்தில் குறித்த பாம்புகள் வயல்களினூடாக வந்து கிணற்றினுள் விழுந்துள்ளது.