போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்குறுத்தப்பட்ட குற்றங்களை தடுப்பதற்காக அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இதன் இலக்கம் 1984 .
பாடசாலை மாணவ, மாணவிகளை போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் பங்குதாரர்களாக மாற்றும் வகையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வின் போது
அவசரத் தொலைப்பேசி இலக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிமுகப்படுத்தினார்.