உள்நாடு | குற்றம் | 2019-01-21 17:02:54

போதைப்பொருள் தடுப்புக்கு அவசர தொலைப்பேசி 1984

போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்குறுத்தப்பட்ட குற்றங்களை தடுப்பதற்காக அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 

இதன் இலக்கம் 1984 .
பாடசாலை மாணவ, மாணவிகளை போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் பங்குதாரர்களாக மாற்றும் வகையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வின் போது
அவசரத் தொலைப்பேசி இலக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிமுகப்படுத்தினார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts