March 15, 2026

உள்நாட்டு செய்திகள்

🖋️நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை புனரமைத்து, நவீன வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ்,...
நூருல் ஹுதா உமர் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாவது நாள் நிகழ்வாக அரச மற்றும் தனியார்...
கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களினால் இன்று (11) இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தின், வட்டாரங்களுக்கான...
இலங்கையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ரயில் பாதைகளை புனரமைக்கும் பணிகள், இந்திய அரசின் நிதியுதவியுடன் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் Northern Railway...
Lஅரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ், ஊவா மாகாணத்திலும் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக...
மோதிய அம்பியூலன்ஸ்; 2 பேர் படுகாயம் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மின்கம்பம் ஒன்றுடன் அம்பியூலன்ஸ்...
பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் மாணவர்...
🖋️- கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி சபையில் கோரிக்கை.! “மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை வடக்கு காரமுனையில் பரம்பரையாகப் புத்தத்துக்கு முன் வசித்த மக்களின்...
நூருல் ஹுதா உமர் அரச வைத்தியசாலைகளில் கடமையில் இருந்து கொண்டு, ‘பணிப் புறக்கணிப்பு’ எனும் பெயரில் நேற்று முன்தினத்திலிருந்து மூன்று நாட்களாக பொதுமக்களுக்கு...