(மருதமுனை நிஸா)
கவிஞர் ஆசுகவி அன்புடீன் அவர்களின் சுகயீனம் காரணமாக கடல் பறவைகள் எனும் இலக்கிய வட்டம் இன்று (06) அவர் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்து பொன்னாடையும் நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவித்தனர்.
TM News