(எம். ஜெ. மின்ஹாஜ், ஏ.எல்.எம்.ஷினாஸ்)
ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ் எம்.சி. அஹமட் முகைதீன் அவர்களுக்கு மருதமுனை புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலய பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்த பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ் எம்.சி. அஹமட் முகைதீன் அவர்களின் ஞாபகர்த்த அரங்கைை திறந்து வைக்கும் நிகழ்வும் தற்போது (16.02.2020) பாடசாலையின் அதிபர் எம்.எம்.முஹம்மட் நியாஸ் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெறுகின்றது.