கல்வி | கல்வி | 1970-01-01 05:30:00

ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ் அஹமட் முகைதீன் அவர்களின் பெயரில் புலவர்மணியில் அரங்கு திறந்து வைப்பு

(எம். ஜெ. மின்ஹாஜ், ஏ.எல்.எம்.ஷினாஸ்)

ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ் எம்.சி. அஹமட் முகைதீன் அவர்களுக்கு மருதமுனை புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலய பாடசாலை சமூகம் ஏற்பாடு செய்த பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் ஓய்வு பெற்ற அதிபர் அல்-ஹாஜ் எம்.சி. அஹமட் முகைதீன் அவர்களின் ஞாபகர்த்த அரங்கைை திறந்து வைக்கும் நிகழ்வும் தற்போது (16.02.2020) பாடசாலையின் அதிபர் எம்.எம்.முஹம்மட் நியாஸ் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெறுகின்றது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts