ILM.Nasim(Journalist)
House of Trilingual பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா சம்மாந்துறை ஜனாதிபதி அரங்கில் பாலர் பாடசாலையின் அதிபர் I.பஸ்லியா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் மற்றும் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலய உதவி கல்வி பணிப்பாளர் ஏ.ஏ ரஹிம், சம்மாந்துறை வலய பாலர் பாடசாலைகள் வெளிக்கால உத்தியோகத்தர் எஸ்.எம்.றிஸான் போன்ற பல முக்கியஸ்தர்களும்,பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.