(ஏ.எல்.எம்.ஷினாஸ் )
மருதமுனை சைல்ட் பெஸ்ட் (Child First) ஆங்கிலக் கல்லூரி மாணவர்களின் வருட இறுதி நிகழ்வு அண்மையில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில மொழித் துறை தலைவருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.