உள்நாடு | அரசியல் | 2019-12-09 23:16:18

ஒற்றுமையாகவும் சமாதானத்துடன் வாழ வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.- ஸ்ரீயாணி

(எம்.என்.எம்.அப்ராஸ்)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சாய்ந்தமருதுக்கான மகளிர் பிரிவுகள் அங்குராப்பணமும் மக்கள் சந்திப்பு  (07/12/2019) கல்முனை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதான அமைப்பாளர் சிரேஸ்ட சட்டத்தரணி
யூ. எம்.நிசார் தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்ட முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜஙக அமைச்சரும்,
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவியுமான பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜயவிக்கிரம
உரையாற்றுகையில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts