முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் இன்று (13)கல்முனை பிரதேசத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார் இதன் போது கல்முனை பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.
TM News