(ஏ.எல்.எம்.ஸினாஸ், றாசிக் நபாயிஸ்)
பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரித்து மருதமுனையில் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (12) நடைபெற்றது.
TM News