உள்நாடு | சமூக வாழ்வு | 2019-11-01 15:03:57

பாதையை விட்டு விலகிய இ.போ.ச பஸ்வண்டி

(ஸிஜாஸ்)
இலங்கை போக்குவரத்துச் சபையின் அம்பாரை சாலைக்கு சொந்தமான பஸ்வண்டி இன்று (01.11.2019)அதிகாலை கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்லாறு பாலத்திற்கு அருகில் பாதையை விட்டு விலகி விபத்துக்ளாகியுள்ளது. குறித்த விபத்தின் மூலம் பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts