(ஸிஜாஸ்)
இலங்கை போக்குவரத்துச் சபையின் அம்பாரை சாலைக்கு சொந்தமான பஸ்வண்டி இன்று (01.11.2019)அதிகாலை கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்லாறு பாலத்திற்கு அருகில் பாதையை விட்டு விலகி விபத்துக்ளாகியுள்ளது. குறித்த விபத்தின் மூலம் பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.