அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் மாதாந்த கூட்டம் இன்று (20.10.2019) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 10.00 மணிக்கு போரத்தின் தலைவர் எம். சஹாப்தீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் போரத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.