எம்.என்.எம்.அப்ராஸ்
சர்வேதேச மன நல மற்றும் உளவளத் துணைதினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமொன்றுஇன்று கல்முனையில் (15) இடம்பெற்றது.
இந்த விழிப்புணர்வு ஊர்வலம் கல்முனை ரோயல் வித்தியாத்தின் பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.அன்சார் தலைமையில் இடம்பெற்றது .இந நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலய கல்வி அலுவலகத்தின் ஆசிரியர் ஆலோசகர்கலான வை.ஏ.கே.தாசிம் மற்றும் எம்.எம்.ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமான இவ் விழிப்புணர்வு பேரணி பிரதான வீதியினுடாக
வலம் வந்தது.இதன் போது மாணவர்களினால் மன நலம்
தொடர்பான பாதாதைகள் எந்திச் சென்றனர் .பின்னர் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலைக்கு சென்று அங்கு வைத்தியசாலையின் வைத்தியர்களால் மன நலம் மற்றும் உளவலம் தொடர்பாக மாணவர்களுக்கு தெளிவுடடப்படது. பின்னர் இவ் விழ்ப்புணர்வு ஊர்வலம் பாடசாலையை வந்தடைந்தது.