சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் முன்னணியும் தேசிய முஸ்லிம் முன்னணியும் ஒன்றிணையும் நிகழ்வு முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஸவின் தலைமையில் இன்று(08) மாலை 5.00 மணிக்கு தெஹிவளை ஸ்ஹ்ரான் மண்டபபத்தில் இடம்பெறவுள்ளது.
TM News