பெறுமதி
------------------
2000.09.16ஆம் திகதி இறையடி சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் மற்றும் அமைச்சருமான மர்ஹும்
MHM.அஷ்ரப் அவர்களின் 19வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு மருதமுனை, றாசிக் நபாயிஸ் (மருத நபாவினால்) வெளியிடப்பட்ட சில வரிகள்.
-----------------------------
மறக்க முடியாத
மாமனிதர்
மற்றவர்களின்
மனங்களை வென்ற
மாமேதை.
தனக்காக வாழாமல்
தன் சமூகத்துக்காய்
வாழ்தார்-மரணித்தார்
வாழவைத்தார் பல பேரை.
கிழக்கின் கண் மக்களை
கிராக்கியாக்கி
பல பரிசில்கள் தந்த
பல்துறை கலைஞர் நீங்களோ
மரம் வளர்த்து
கிளை எறிந்து
வேராகிப் போன
எங்கள் தலைவா
உனக்காக பிறாத்தித்துக்
கொண்டிருக்கும்
சமூகத்தில் ஒருவன்
-மருத நபா-
2019/09/16