சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்போம் எனும் தவிசாளர் அப்துல் வாசித் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்ப இன்று(14) பொத்துவில் செங்காமம் அல்மினா வித்தியாலயத்திற்கு குப்பைகளை சேகரிக்கும் தொட்டியும், அதற்குரிய வழிகாட்டி பதாகையும் பாடசாலை அதிபர் எம்.ஏ. தாஜஹான் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் TM News முகாமையாளர், ஊடகவியலாளர், ஏ.எல். சினாஸ் அவர்களும், சி.ல.மு.கா. இளைஞர் அமைப்பாளர் B. பசுர்க்கான், பிரதேச சபை உத்தியோகத்தர் ஏ. அமானி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்