பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-09-12 19:42:21

தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு நடைபவனி

(எம்.என்.எம்.அப்ராஸ்)

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்த விழிப்புணர்வூட்டும் நடை பவணி வைத்தியசாலையின் அத்தியட்சகர் கலாநிதி ஏ.எல்.எப்.றகுமான் தலைமையில் நடைபெற்றது . இன்று(12) இடம்பெற்றது 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts