மருதமுனை நிஸா
எம்.எஸ்.எம்.பௌண்டேசனினால் மர்ஹும் ஸர்மில் ஆசிரியரின் நினைவாக ஷரீபுத்தீன் வித்தியாலயத்திற்கு இரண்டு புத்தக அலுமாரிகள் , திங்கள் (09) அன்று அதிபர் காரியாலத்திற்கு முன்பாக பாடசாலை அதிபர்,ஆசியர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மர்ஹும் ஸர்மில் ஆசிரியரின் தந்தை உட்பட எம்.எஸ்.எம்.பௌண்டேசன் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.