மருதமுனை நிஸா மருதமுனை கடற்பரப்பில் கரைவலை தோணிக்கு அதிகளவில் பாரை மீன்கள் செவ்வாய்(10) இன்று பிடிக்கப்பட்டுள்ளது. ஐம்பது லட்சத்திற்கும் மேல் பாரை மீன்கள் பிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
TM News