உள்நாடு | குற்றம் | 2019-08-11 10:04:30

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி ; ஒருவர் வைத்தியசாலையில்

ஏறாவூரிலிருந்து கோழிகளை ஏற்றிச் சென்ற வானம் இன்று (11)அதிகாலை கான்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில்  மணல் ஏற்றுக் கொண்டு முன்னாள் சென்ன டிப்பர் வாகனத்துடன் மோதுண்டே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

டிப்பர் வானத்தின் டயர் வெடித்ததன் காரணமாகவே இந்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts