இன்று (9) மருதமுனையை சேர்ந்த சமூக ஆர்வலர்களான கவிஞர் ஜெமில், கவிஞர் அல்ஜ் , எழுத்தாளர்அம்றிதா ஏயெம் ஆகியோரர் ஒன்று சேர்ந்து பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த பாண்டிருப்பு கடற்கரையின் ஒரு பரப்பை துப்பரவு செய்துள்ளனர்.
இவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, எங்களுக்கு எண்ணிக்கையில் இருக்கும் கவனத்தைவிட எடுத்துக்கொண்ட பணியை திருத்தமாக செய்வதிலேயே கவனம் இருப்பதுண்டு. என தெரிவித்துள்ளனர்.
(படங்கள் – அல் மருதமுனை ஆசிரியர் எம்சிஎம் அப்துல் காதர் அவர்களுக்கு நன்றி)