(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் பீ.எம்.எம்.ஏ. காதர் அவர்களின் நீண்ட கால ஊடக சேவையை கெளரவித்து அப்துல் கலாம் (முன்னாள் இந்திய ஜனாதிபதி) விருது இன்று மாலை 4 .00மணிக்கு கொழும்பிலுள்ள லக்ஸ்மன் கதிர்காமத்தம்பி மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.
கலாபூசணம் பீ.எம்.எம்.ஏ. காதர் அவர்களை TM நியூஸ் ஊடக வலையமைப்பு வாழ்த்துகிறது.