கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2019-03-01 20:41:48

மருதமுனையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் பீ.எம்.எம்.ஏ. காதருக்கு- அப்துல் கலாம் விருது

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம்   பீ.எம்.எம்.ஏ. காதர் அவர்களின் நீண்ட கால ஊடக சேவையை கெளரவித்து அப்துல் கலாம் (முன்னாள் இந்திய ஜனாதிபதி)  விருது இன்று மாலை 4 .00மணிக்கு கொழும்பிலுள்ள லக்ஸ்மன் கதிர்காமத்தம்பி மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.

கலாபூசணம்   பீ.எம்.எம்.ஏ. காதர் அவர்களை TM நியூஸ் ஊடக வலையமைப்பு வாழ்த்துகிறது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts